வாரந்தோறும் சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர்: ஜேர்மனி குற்றச்சாட்டு
புலம்பெயர்ந்தோரை சுவிட்சர்லாந்து வழியாக கடந்து செல்ல அனுமதிப்பதாக ஜேர்மனி விமர்சித்துள்ளது.
அந்த குற்றச்சாட்டை சுவிட்சர்லாந்து மறுத்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை சுவிட்சர்லாந்து வழியாக கடந்து செல்ல அந்நாடு அனுமதிப்பதாக ஜேர்மனி விமர்சித்துள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒப்பந்தத்தை மீறும் செயல் அது என்கிறது ஜேர்மனி.
ஆனால், அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சுவிஸ் புலம்பெயர்தல் மாகாணச் செயலகம், எந்த சட்டமும் மீறப்படவில்லை என்றும், தன் நாட்டின் வழியாக கடந்து செல்லும் மக்களைத் தடுக்க எந்த சட்டப்பூர்வ அடிப்படைக் காரணமும் இல்லை என்றும் கூறியுள்ளது.
ஆனால், அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சுவிஸ் புலம்பெயர்தல் மாகாணச் செயலகம், எந்த சட்டமும் மீறப்படவில்லை என்றும், தன் நாட்டின் வழியாக கடந்து செல்லும் மக்களைத் தடுக்க எந்த சட்டப்பூர்வ அடிப்படைக் காரணமும் இல்லை என்றும் கூறியுள்ளது.
ஆனால், அவர்கள் சுவிட்சர்லாந்திலேயே தங்கும் நோக்கத்துடன் சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதில்லை. அவர்கள் அப்படியே பிரான்ஸ், ஜேர்மனி அல்லது பிரித்தானியாவை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.