இரண்டாம் உலகப் போரின்பொது நடந்த கொடூரம்., இழப்பீடு வழங்க ஜேர்மனிக்கு உத்தரவிட்ட நாடு

Italy World War II Germany
By Ragavan Dec 11, 2024 02:38 PM GMT
Report

இரண்டாம் உலகப்போரில் படுகொலை செய்யப்பட்ட இத்தாலிய குடும்பங்களுக்கு ஜேர்மனி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது பியட்ரான்சியேரி கிராமத்தில் நாஜி படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடாக ஜேர்மனி கூடுதலாக 4 மில்லியன் யூரோ (4.2 மில்லியன் டாலர்) வழங்க வேண்டும் என்று இத்தாலியில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தங்க நாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கிய ஜேர்மன் நிறுவனம்

தங்க நாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கிய ஜேர்மன் நிறுவனம்

இந்த தீர்ப்பு மூலம் ஜேர்மனி வழங்கவேண்டிய மொத்த நஷ்ட ஈடு தொகை 15 மில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது.

இதற்காக முன்பே நஷ்ட ஈடு பெறாத மேலும் 30 நபர்களின் கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Germany Italy

1943 நவம்பர் 21-ஆம் திகதி, பியெட்ரான்சியேரி அருகிலுள்ள லிம்மாரி காடுகளில், நாசி படைகள் 128 ஆயுதமற்ற பொதுமக்களை படுகொலை செய்தன.

இதில் 60 பெண்கள், 34 குழந்தைகள் (10 வயதுக்குட்பட்டவர்கள்) மற்றும் பல முதியவர்கள் உள்ளனர்.

கிராம மக்கள் இத்தாலிய எதிர்ப்பு போராளிகளை ஆதரித்தனர் என்று நாசி படைகள் சந்தேகித்ததன் விளைவாக இந்த கொடூரம் நிகழ்ந்தது.

முறைப்பெண்ணை திருமணம் செய்யத் தடை., பிரித்தானியாவில் வரவிருக்கும் புதிய சட்டம்

முறைப்பெண்ணை திருமணம் செய்யத் தடை., பிரித்தானியாவில் வரவிருக்கும் புதிய சட்டம்

இந்த இழப்பீட்டு தொகை, கொவிட்-19 ஐ தீர்க்கவும், நாசி குற்றங்களுக்கான உரிய நிதி திட்டத்தின் கீழ் ஜேர்மனி மூலம் இத்தாலிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலிய நபர்கள் அந்த நிதி மூலம் நஷ்ட ஈடுகளை பெறுவார்கள்.

இந்த தீர்ப்பு, நாசி காலத்தில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு நீதி வழங்குவதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

ரூ.9 லட்சத்தில் விமான த்ராட்டில் போன்ற கியர் ஷிஃப்டருடன் வரும் புதிய கார்

ரூ.9 லட்சத்தில் விமான த்ராட்டில் போன்ற கியர் ஷிஃப்டருடன் வரும் புதிய கார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Germany Italy

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US