தென் இந்தியாவில் 1.3 லட்சம் கோடியில் AI மையம் அமைக்கும் கூகிள் - எந்த மாநிலத்தில்?

Google Andhra Pradesh Sundar Pichai
By Karthikraja Oct 14, 2025 01:17 PM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகிள், இந்தியாவில் அதனது AI மையத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆந்திராவில் கூகிள் AI மையம்

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டொலர்(ரூ.1.30 லட்சம் கோடி) மதிப்பில் செயற்கை நுண்ணறிவு மையத்தை கூகிள் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

தென் இந்தியாவில் 1.3 லட்சம் கோடியில் AI மையம் அமைக்கும் கூகிள் - எந்த மாநிலத்தில்? | Google To Setup Ai Hub In Andhra For 15 Billion

புது தில்லியில் கூகிள் நடத்திய பாரத் AI சக்தி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அம்பானி தினமும் ஒரு கோடி தானம் செய்தால் அவரது சொத்து எத்தனை ஆண்டுகளில் காலியாகும்?

அம்பானி தினமும் ஒரு கோடி தானம் செய்தால் அவரது சொத்து எத்தனை ஆண்டுகளில் காலியாகும்?

இந்த நிகழ்வில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்; ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் கூகிள் கிளவு CEO தாமஸ் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தென் இந்தியாவில் 1.3 லட்சம் கோடியில் AI மையம் அமைக்கும் கூகிள் - எந்த மாநிலத்தில்? | Google To Setup Ai Hub In Andhra For 15 Billion

அமெரிக்காவிற்கு வெளியே இது கூகிள் செய்யும் பாரிய முதலீடாகும்.  இந்த புதிய தரவு மைய வளாகம் செயல்பாட்டிற்கு வந்ததும், 12 நாடுகளில் பரவியுள்ள கூகிளின் தற்போதைய AI தரவு மையங்களின் வலையமைப்பில் இணையும். 

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கூகிள் CEO சுந்தர் பிச்சை, "விசாகப்பட்டினத்தில் முதல் ஏஐ மையத்தை கூகுள் நிறுவனம் அமைக்கவுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. 

ஜிகாவாட் அளவிலான கம்ப்யூட்டர் திறன், புதிய சர்வதேச கடலுக்கடி இணைய இணைப்பு மற்றும் பாரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது.

இதன் மூலம் இந்தியாவின் பயனர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் கூகுளின் அதிநவீனத் தொழில்நுட்பத்தை கொண்டு சென்று, ஏஐ கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய இந்திய பிரதமர் மோடி, "ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கூகிள் AI மையம் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஜிகாவாட் அளவிலான தரவு மைய உள்கட்டமைப்பை உள்ளடக்கிய இந்த முதலீடு, ஒரு விக்ஸித் பாரத்தை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்கு திட்டத்துடன் ஒத்துப்போகிறது. 

இது அனைவருக்கும் AI அணுகலை உறுதி செய்யும், நமது குடிமக்களுக்கு அதிநவீன கருவிகளை வழங்கும், நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராக இந்தியாவின் இடத்தைப் பாதுகாக்கும்!" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US