கேபிள் பாலம் அறுந்து விழுந்து பாரிய விபத்து... டசின் கணக்கானோர் மரணம்: 400 பேர் மாயம் என அச்சம்

Gujarat Accident Death
By Arbin Oct 30, 2022 04:30 PM GMT
Report

பாலம் அறுந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். 

பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர்கள் வரையில் மாயமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்திய மாநிலம் குஜராத்தில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தின் மோர்பி நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலமானது, புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டது.

கேபிள் பாலம் அறுந்து விழுந்து பாரிய விபத்து... டசின் கணக்கானோர் மரணம்: 400 பேர் மாயம் என அச்சம் | Gujarat Bridge Collapses Least 60 Killed

@ANI

குஜராத் புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், இன்று அது அறுந்து விழுந்துள்ளது. பாலம் அறுந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

இதில், தற்போது 60 பேர்கள் வரையில் மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பில் தகவல் அறிந்ததும் மாகாண நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்து துறையினரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் பூபேந்திர படேல், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் மிகவும் துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கேபிள் பாலம் அறுந்து விழுந்து பாரிய விபத்து... டசின் கணக்கானோர் மரணம்: 400 பேர் மாயம் என அச்சம் | Gujarat Bridge Collapses Least 60 Killed

@ANI

மேலும், நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து தேவையான உத்தரவுகளை வழங்கி வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர்கள் வரையில் மாயமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தின் முழு பொறுப்பையும் மாகாண நிர்வாகம் ஏற்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US