பாம்புகள் பாதுகாக்கும் நடுக்கடலில் உள்ள இந்து ஆலயம்! பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலி பகுதியில் தன்னாலாட் என்ற இந்து கோவில் நடுக்கடலில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாலி பகுதியில் கடலில் கட்டப்பட்ட 7 கோவில்களில் இதுவும் ஒன்று.
இந்த 7 கோவில்களிலும் ஒன்றிலிருந்துபார்த்தால் அடுத்த கோவில் தெரியும்படி இந்த கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1980களில் ஏற்பட்ட பெரும் புயலால் பெரும் அளவிற்கு சேதம் ஏற்பட்டு இந்தகோவிலின் சில பகுதிகள் இடித்து விழுந்தது. அதன் பின் இந்த கோவில் இருக்கும் இடங்கள் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்த கோவிலில் சேதமடைந்த பாகங்களை சீர் செய்ய ஜப்பான் நாடு,இந்தோனேஷியாவிற்கு உதவியுள்ளது. அதன் பின்பு இந்த இடம் பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் குறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.