நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் கறிவேப்பிலை.., எப்படி பயன்படுத்துவது?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- வைட்டமின் ஈ கேப்சூல்கள்- 2
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் கறிவேப்பிலையை நினைக்க கழுவி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த கலவையை சிறிது சூடாக்கி ஆறிய பின் கறிவேப்பிலை கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் முடிதயின் உச்சந்தலை முதல் நுனி வரை தயார் செய்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை தடவி ஒரு மணி நேரம் கழித்து நீரை கொண்டு கழுவவும்.
இந்த கறிவேப்பிலை கலவையை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாற்றும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |