ஒரே நாளில் முகப்பொலிவை அதிகரிக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், ஒரே நாளில் முகப்பொலிவை அதிகரிக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்
- தக்காளி சாறு- 4 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் தக்காளி சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஷ்பேக்கை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வருவதால் முகம் எப்போதும் நன்கு பொலிவுடன் இருக்கும்.
முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கக்கூடியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |