முகத்தில் உள்ள கரும்புள்ளியை அகற்ற இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி நம் சரும அழகையே கெடுத்துவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற இந்த இரண்டு பொருட்கள் போதும்.
தேவையான பொருட்கள்
- பால்- 1 கப்
- உளுந்து- 3 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் உளுந்து பருப்பை எடுத்து அதனை பாலில் கலந்து ஊறவைத்து விட வேண்டும்.
பிறகு நன்கு ஊறியதும் அதனை நன்கு பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
மேலும் இந்த பேஸ்டை வரம் ஒரு முறை என தடவி வந்தால் கழுத்தில் கீழ் உள்ள கருமை,கரு வளையம் ஆகியவை சரியாகும்.
குறிப்பாக முகம் கூடுதல் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |