இந்த 3 பொருட்கள் போதும்.., நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கலாம்
அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் 3 பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கிராம்பு- 2 ஸ்பூன்
- வெங்காய தோல்- சிறிதளவு
- டீ தூள்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு வாணலில் கிராம்பு, வெங்காய தோல் மற்றும் டீ தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள்.
அனைத்தையும் நன்கு கலந்து மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
பின்னர் தண்ணீரின் நிறம் முழுமையாக மாறியதும் இதனை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்து தலைமுடியில் நேரடியாக பயன்படுத்தவும்.
மூன்று நாளைக்கு ஒரு முறை இரண்டு ஸ்பூன் எடுத்து இதை தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள்.
அதன் பிறகு தலைமுடியை பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி இரண்டு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
இறுதியாக ஷாம்பு பயன்படுத்தாமல் சாதாரண நீரில் தலைக்கு குளிக்கவும். இது நரைமுடி பிரச்னைக்கு நிரந்திர தீர்வு தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |