ஒரே வாரத்தில் கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த இரண்டு பொருட்கள் போதும்
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்.
தேவையான பொருள்கள்
- வெள்ளரிக்காய்- 1
- தேன்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் வெள்ளரிக்காயை அரைத்து ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.
பின் அதில் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
இந்த பேஸ்ட்டை கண்களின் கீழ் தடவி 20 நிமிடங்கள் விடவும்.
இதற்குப் பிறகு பருத்தியின் உதவியுடன் சுத்தம் செய்யுங்கள்.
இந்த பேஸ்டை வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் குறையத் தொடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |