குளிர்காலத்தில் BP அதிகரிக்குமா? எப்படி சமாளிப்பது? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரியாது.
அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்றும் அழைப்பதுண்டு. உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் போன்ற காரணங்களால் தான் இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது.
இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் உடல் முழுவதும் பரவும் பொழுது தான் கால்களில் வலி, கால் மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும் என்று என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு குளிர் காலத்தில் Bp தானாக அதிகரிக்கிட கூடும். இதனை எப்படி கட்டுக்குள் வைப்பது குறித்து இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..