உங்களுக்கு அதிகமாக முடி உதிர்கிறதா? அருமையான வீட்டு வைத்தியம் இதோ!
முடி கொட்டுதல் என்பது பலருக்கும் கவலையளிக்கும் விஷயம் ஆகும். அதிலும் தற்போது கொரோனா தொற்றால் பாதித்து குணமடைந்தவர்களுக்கு தலைமுடி உதிர்வது அதிகமாக இருக்கிறது. மன அழுத்தம், அழற்சி எதிர்வினைகள் போன்றவையே முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஒரு நாளில் கிட்டத்தட்ட 100 முதல் 200 வரை முடிகள் உதிரக்கூடும். இந்த விதமான கணிசமான முடி உதிர்வு குறுகிய காலம் மட்டுமே காணப்படும்.
சில வாரங்களிலேயே 3 முதல் 6 மாதங்களுக்குள் இந்த நிலை தானாகவே மாறி விடும் என்று கூறப்படுகின்றது. மேலும் முடி உதிர்வதற்கு காரணங்கள் என்ன? இதை தடுப்பதற்கான வழிமுறைகளை பற்றி இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்..