தினமும் இதை செய்தால் போதும்.. கொரோனா பாதிப்பில் இருந்து எளிதாக தப்பித்து விடலாம்!
Health tips
Coronavirus
Turmeric powder
Tulasi
By Logeswari
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 2 வது அலை, 3வது அலை என உருமாறிய கொரோனா உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட Omicron மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது.
எனவே ஒவ்வொரு நாளும் கோவிட் உடன் போராடுவதற்கு பதிலாக அதை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த விஷயங்களை செய்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் யோகா, உடற்பயிற்சி, சுவாச பயிற்சிகள் செய்யுங்கள். இதனால் ஆக்ஸிஜன் அளவும் மேம்படும். நாள் முழுவதும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுபோல தினமும் 30 நிமிடங்கள் நடை பயற்சி மேற்கொள்வது நல்லது.
- ஜங்க் ஃபுட் கொரோனாவை உண்டாக்காது அல்லது சாப்பிடாமல் இருப்பதும் கோவிட் நோயைத் தடுக்காது. ஆனால் அது நிச்சயமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். மேலும் யாருடைய நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளதோ அவர்கள் கோவிட் நோயால் விரைவாக பாதிக்கப்டுகின்றனர்.
- துளசி இலைகளை சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகும். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. துளசி இலைகளை தினமும் காலையில் மென்று தண்ணீர் குடிக்கலாம். அதுபோல இதன் கஷாயத்தை டீயில் சேர்த்தும் அருந்தலாம்.
-
கோவிட் நோயிலிருந்து பாதுகாக்க மஞ்சள் பால் உங்களுக்கு பெரிதும் உதவும். மஞ்சள் பால் மருத்துவ குணம் கொண்டது. இது ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதால் தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US