Break up ஆனா கவலைப்படாதீங்க; இத மட்டும் செய்து பாருங்க
பொதுவாகவே நாம் அனைவருமே ஒரு உறவின் மீது மிகவும் நாட்டமுள்ளவர்களாக இருப்பது தான் வழக்கம்.
அது திருமண உறவாக இருந்தாலும் சரி, காதல் மற்றும் அக்கா தம்பி, அண்ணா அக்கா உறவாக இருந்தாலும் சரி, ஒரு உறவில் இருந்து முறிவு ஏற்படபோகின்றது என்று தெரிந்தால் நீங்கள் பெரும் சோகத்திற்கு தான் உட்படுவீர்கள்.
இந்த பிரச்சினையானது மனரீதியாக மிகுந்த வலியும் வேதனையையும் தரும், இதனால் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சவாலுடையதாகவே இருக்கும்.
காதலில் Break up
இன்றைய காலத்தில் உள்ள காதலானது அடிக்கடி Break up செய்துக்கொள்ள கூடியதாக தான் இருக்கின்றது, அதை ஒரு விளையாட்டாகவும் செய்து வருகின்றனர்.
அந்த வேதனையை தாங்க முடியாதவர்கள் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்றதாகவும் உணர்கிறார்கள். அப்படி எல்லாம் நினைப்பதை நிறுத்திவிட்டு இந்த செயலில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
- இருவருக்கும் இடையில் நிகழ்ந்த உணர்வுகளை மறக்க முயற்சிக்க வேண்டும்.
-
மனநிலையை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
-
நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவளியுங்கள்.
-
நடந்த தப்பை மன்னியுங்கள், கோபம் இருந்தால் மேலும் மேலும் ஞாபகம் வந்துக்கொண்டே தான் இருக்கும்.
- அடுத்த துணையை தேர்ந்தெடுப்பதற்கு முதல் உங்களை புரிந்துக் கொள்ளும் நபராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |