இனி டீ பேக்கை தூக்கி வீசாதீங்க! இந்த அற்புத நன்மைகளை அள்ளித்தருமாம்

Eye Problems Skin Care
By Kishanthini Dec 06, 2022 06:33 AM GMT
Report

  உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு பானம் தான் டீ. இது இல்லாமல் பலர் தங்களது நாளை தொடங்குவதே இல்லை.

மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ. பலருக்கு தனிமையைப் போக்க, ஆசுவாசப்படுத்திக்கொள்ள, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள என சிறந்த பானமாக இருக்கிறது.

ஆனால் டீ போட்டவுடன் எஞ்சிய டீ பேக்குகளை குப்பையில் தூக்கி போட்டு விடுவோம். 

டீயில் உள்ள நன்மைகளைப் போலவே பயன்படுத்திய டீ பேக்குகளிலும் பல்வேறு நன்மைகள் உள்ளன. 

 இதனை தூக்கி எறியாமல் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இங்கே பார்க்கலாம் வாங்க.


  •  இரவு தூங்கி எழுந்தவுடன் கண்களில் ஏற்பட்டு இருக்கும் வீக்கத்தை சரி செய்ய, பயன்படுத்திய டீ பேக்கை ஆற விட்டு பின் அதனை குளிர்சாதனப் பெட்டியில் சில நிமிடங்கள் வைக்கவும். பின்னர் அவற்றை எடுத்து கண்களின் மேல் வெள்ளரிக்காயை வைத்து இருப்பது போல் வைக்கவும். இதனால் கண்களின் இரத்த நாளங்கள் சுருங்கி, வீக்கம் குறையும்.

  •  சருமப் பிரச்சனை உள்ள இடத்தில் குளிர்ந்த டீ பேக்குகளை சிறிது நேரம் வைத்து இருக்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் சருமத்தில் ஏற்படும் வீக்கம், அரிப்பு, சரும அழற்சி போன்றவற்றைக் குறைத்து சருமத்தை சகஜமாக்க செய்யும்.

  •   டீ பேக்கை காயம்பட்ட இடத்தில் அழுத்தி சிறிது நேரம் வைத்துக் கொள்வதன் மூலம் அதனை சரி செய்ய முடியும். பயன்படுத்திய டீ பேக்கை தண்ணீரில் நனைத்து பின்னர் பிழிந்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விடுவதன் மூலம் அதனை சரி செய்ய முடியும். 

  •  சூடான மிளகு டீ உங்களின் பல் மற்றும் ஈறுகளுக்கு சிறிது ஆறுதல் அளிக்கும். மேலும், டீயில் உள்ள டோனிக் அமிலம் இரத்தம் உறைவதற்கு உதவி புரியும். இதனால் பல் பிடுங்கியவுடன் ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.

  •  பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் முலைக்காம்புகளின் வலிக்கு விரைவில் சிகிச்சையளிக்க பயன்படுத்திய ஒரு டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து விட்டு 15 நிமிடங்கள் மார்புக் காம்புகளின் மேல் மெல்ல அழுத்தி தடவ வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை இப்படி செய்வதால் போதும்.  

  • ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ இலைகளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும். பின்னர் அந்தப் பேஸ்ட்டை 2 முதல் 3 நிமிடங்கள் வரை முகத்தில் வட்ட வடிவில் தேய்த்து காயவிடவும். அதனைத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி, பின்னர் முகத்தை காயவிட்டு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். இதனை வாரத்துக்கு இரண்டு முறை செய்வதன் மூலம் கரும்புள்ளிகளை நீக்க முடியும்.

  • இயற்கை உரங்களுடன் டீ பேக்குகளையும் சேர்த்து வயல் அல்லது தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்தலாம். 

  •  ஷூக்களில் துர்நாற்றம் அடிக்கமால் இருக்க பயன்படுத்திய டீ பேக்குகளை காயவைத்து பயன்படுத்துவதன் மூலம் அந்த துர்நாற்றத்தைப் போக்க முடியும். வெளியில் சென்று வந்தவுடன் நீங்கள் உங்களின் ஷூக்களில் உலர்ந்த டீ பேக்குகளை போட்டு விடுங்கள். இதனால் துர்நாற்றம் காணாமல் போய்விடும்.

  •  கண்ணாடி கதவு மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்யலாம். பயன்படுத்திய டீ பேக்குகளை பிழிந்து, அந்த பேக்குகளை கொண்டு துடைக்கலாம் டீ பேக்குகளை ஊற வைத்த தண்ணீரை கொண்டும் கண்ணாடிகளை சுத்தம் செய்யலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US