அமெரிக்காவில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வந்தபோது கணவர் மரணம்.., குழந்தைக்கு பதில் சொல்ல முடியவில்லை என மனைவி கண்ணீர்

Jammu And Kashmir
By Sathya Apr 25, 2025 12:28 PM GMT
Report

குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பெண் கண்ணீர்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய காடு இரண்டு நாடுகளில் பரவியுள்ளது.., எந்த நாடு தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய காடு இரண்டு நாடுகளில் பரவியுள்ளது.., எந்த நாடு தெரியுமா?

இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிடன் அதிகாரி, மனைவி மற்றும் மூன்றரை வயது மகன் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் கடந்த 8-ம் திகதி அன்று சொந்த ஊருக்கு வந்தனர்.

பின்னர், அவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தபோது தான் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றது. இதில் தீவிரவாத தாக்குதலில் பிடன் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், "சுற்றுலாப் பயணிகளின் ஊர் குறித்து தீவிரவாதிகள் கேட்டனர். பின்னர் ஆண்களை மட்டும் தனியாக நிற்க வைத்து அவர்களின் மதம் குறித்து கேட்டனர்.

அமெரிக்காவில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வந்தபோது கணவர் மரணம்.., குழந்தைக்கு பதில் சொல்ல முடியவில்லை என மனைவி கண்ணீர் | Husband Dies On Vacation In Kashmir From America

இதையடுத்து, அவர்களை ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டனர். என் மகன் கண்முன்னே கணவர் கொல்லப்பட்டார்.

இப்போது அப்பா எங்கே என்று என் மகன் கேள்வி கேட்கிறான். அவனின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை " என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US