பச்சிளங்குழந்தையைக் கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது
India
Hyderabad
Murder
By Balamanuvelan
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் வாழும் ஒருவர், பிறந்து 14 நாட்களே ஆன தனது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குழந்தையைக் கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது
நேபாளத்தைச் சேர்ந்தவரான ஜகத் ஹைதராபாத்தில் செக்யூரிட்டி கார்டாக பணி செய்துவருகிறார்.
நேற்று அதிகாலை 2.00 மணியளவில் ஜகத் தனது மகளைக் கத்தியால் குத்திக் கொன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையைக் கொன்றதுடன், அதன் உடலையும் குப்பை கொட்டும் இடத்தில் வீசியுள்ளார் ஜகத்.
அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் பொலிசார் ஜகத்தைக் கைது செய்துள்ளார்கள்.
எதனால் அவர் தனது குழந்தையைக் கொலை செய்தார் என்பது தெரியாத நிலையில், பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US