3 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தாமல் UPSC தேர்வில் வெற்றி பெற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி யார் தெரியுமா?

Rajasthan
By Sathya Mar 15, 2025 12:45 PM GMT
Report

முதல் மூன்று முயற்சிகளிலும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வில் தோல்வி அடைந்து நான்காவது முயற்சியில் வெற்றி பெற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

யார் அவர்?

இந்தியாவில் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பெரும்பாலான மாணவர்கள் கடுமையான உழைக்கிறார்கள். அத்தகைய ஐஏஎஸ் (இந்திய நிர்வாக சேவை) அதிகாரி நேஹா பைத்வாலின் கதையை தான் பார்க்க போகிறோம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் (இந்திய காவல் சேவை) உள்ளிட்ட அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற நேஹா கடுமையான போராட்டங்களை சந்தித்தார்.

அந்த நேரத்தில் தனது படிப்பில் முழுமையான கவனம் செலுத்த வாழ்க்கையில் ஒரு பெரிய முடிவை எடுத்தார்.

59 வயது மகனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய 80 வயது தாய்

59 வயது மகனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய 80 வயது தாய்

அதாவது, தனது மொபைல் போன் தனக்கு இடையூறாக இருந்து வந்தததால் மூன்று வருடங்களாக அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தார். இந்திய மாநிலமான ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பிறந்த நேஹா சத்தீஸ்கரில் வளர்ந்தார்.

ஜெய்ப்பூரில் பள்ளிப் படிப்பைத் தொடங்கி, பின்னர் டெல்லி பப்ளிக் பள்ளி (டிபிஎஸ்) கோர்பா மற்றும் டிபிஎஸ் பிலாஸ்பூர் போன்ற பள்ளிகளில் பயின்றார்.

3 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தாமல் UPSC தேர்வில் வெற்றி பெற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி யார் தெரியுமா? | Ias Officer Is Clear Upsc Exam Without Using Phone

உயர் படிப்புக்காக ராய்ப்பூரில் உள்ள டிபி பெண்கள் கல்லூரியில் சேர்ந்து பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தார். பட்டப்படிப்பில், வரலாறு, பொருளாதாரம் மற்றும் புவியியல் போன்ற பாடங்களைப் படித்தார்.

இவர் தனது தந்தை ஷ்ரவன் குமாரால் ஈர்க்கப்பட்டு, சிவில் சர்வீஸ் துறையில் ஒரு தொழிலைத் தொடர முடிவு செய்தார். ஆனால், இவரால் முதல் மூன்று முயற்சிகளிலும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதையடுத்து, தனது நான்காவது முயற்சியிலேயே CSE தேர்வில் தேர்ச்சி பெற்று, 569 என்ற அகில இந்திய தரவரிசை (AIR) பெற்று ஒட்டுமொத்தமாக 960 மதிப்பெண்களைப் பெற்றார். இந்த சாதனையை அவர் 24 வயதில் அடைந்தார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US