இந்திய ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரருக்கு ஐசிசி தண்டனை - சூர்யகுமார் யாதவிற்கு அபராதம்

Indian Cricket Team Pakistan national cricket team Suryakumar Yadav International Cricket Council Asia Cup 2025
By Karthikraja Nov 05, 2025 05:58 AM GMT
Report

ஆசிய கோப்பையில் விதிமீறல்களில் ஈடுபட்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது.

ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதல்

2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்காத விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்திய ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரருக்கு ஐசிசி தண்டனை - சூர்யகுமார் யாதவிற்கு அபராதம் | Icc Suspend Haris Rauf For Asia Cup Controversy

மேலும், போட்டிக்கு பிந்தைய நேர்காணலில், இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ்(Suryakumar Yadav அரசியல் ரீதியாக பேசியதும் விமர்சனத்தை பெற்றது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சியிடம் புகார் அளித்தது.

இதே போல், சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில், மைதானத்தில் சர்ச்சைக்குரிய சைகைகளை வெளிப்படுத்தினர். 

8ஆம் வகுப்புடன் நின்ற கல்வி; தாய் நகை அடமானத்தில்.. - கோப்பை வென்ற வீராங்கனையின் கதை

8ஆம் வகுப்புடன் நின்ற கல்வி; தாய் நகை அடமானத்தில்.. - கோப்பை வென்ற வீராங்கனையின் கதை

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப்(Haris Rauf), பீல்டிங் செய்யும் போது இந்திய ரசிகர்களை நோக்கி 6-0 என்ற சைகையையும், கையை விமானம் பறப்பது போல் காட்டியும் உடனே அதனை சுட்டு வீழ்த்தியது போலவும் சைகை காட்டினார். 

இந்திய ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரருக்கு ஐசிசி தண்டனை - சூர்யகுமார் யாதவிற்கு அபராதம் | Icc Suspend Haris Rauf For Asia Cup Controversy

அதாவது, ஆபரேஷன் சிந்தூரின் போது 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், அதை வைத்து ரசிகர்களை சீண்டியுள்ளார்.

அதே போல், அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்(Sahibzada Farhan) பேட்டை துப்பாக்கி சுடுவது போல் பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பஹல்காம் தாக்குதலில், 26 இந்திய சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை குறிப்பிட்டு இவ்வாறு செய்தார். 

இந்திய ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரருக்கு ஐசிசி தண்டனை - சூர்யகுமார் யாதவிற்கு அபராதம் | Icc Suspend Haris Rauf For Asia Cup Controversy

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இருந்து ஐ.சி.சியிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஐசிசி தண்டனை

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஐ.சி.சி, விளையாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பிரிவுகளின் கீழ் ஹாரிஸ் ரவூப்பிற்கு 2 போட்டிகளுக்கும் தலா 2 Demerit புள்ளிகள் என மொத்தம் 4 Demerit புள்ளிகள் விதித்துள்ளது.  

இந்திய ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரருக்கு ஐசிசி தண்டனை - சூர்யகுமார் யாதவிற்கு அபராதம் | Icc Suspend Haris Rauf For Asia Cup Controversy

24 மாதங்களில் 4 புள்ளிகள் பெற்றால் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் 2 போட்டிகளில் விளையாட ஹாரிஸ் ராஃப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வீராங்கனை வீட்டில் நேர்ந்த சோகம் - கோப்பை வெல்லும் வரை மறைத்த குடும்பத்தினர்

இந்திய வீராங்கனை வீட்டில் நேர்ந்த சோகம் - கோப்பை வெல்லும் வரை மறைத்த குடும்பத்தினர்

மேலும், இதே குற்றத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹானிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, 1 Demerit புள்ளி வழங்கப்பட்டது. 

இந்திய ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரருக்கு ஐசிசி தண்டனை - சூர்யகுமார் யாதவிற்கு அபராதம் | Icc Suspend Haris Rauf For Asia Cup Controversy

போட்டிக்கு பின்னர் தெரிவித்த அரசியல் கருத்து காரணமாக இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ்விற்கு 2 Demerit புள்ளி வழங்கப்பட்டதோடு, போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US