முடிவுக்கு வந்த போர் பதற்றம்: மீண்டும் வான்வழியை திறந்த பாகிஸ்தான்!

Pakistan India Operation Sindoor
By Thiru May 10, 2025 03:54 PM GMT
Report

இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி திரும்பியதை அடுத்து பாகிஸ்தான் தனது வான் பரப்பை திறந்துள்ளது.

மூடப்பட்ட பாகிஸ்தான் வான் பரப்பு

பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்திருந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களை இந்திய விமானப்படை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

முடிவுக்கு வந்த போர் பதற்றம்: மீண்டும் வான்வழியை திறந்த பாகிஸ்தான்! | India Retaliates Pakistan Airspace Opened

இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாரான நிலையில், பாகிஸ்தான் அரசு தனது நாட்டின் வான்வெளியை உடனடியாக மூடியது.

பாகிஸ்தானிய விமானங்கள் உட்பட அனைத்து சர்வதேச விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் தணிந்தது! அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது?

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் தணிந்தது! அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது?

மீண்டும் வான்வழியை திறந்த பாகிஸ்தான்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே சமரச முயற்சியை மேற்கொண்டார்.

அவரது தலையீட்டின் காரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

இரு நாடுகளின் பிரதிநிதிகளும் மே 12 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

முடிவுக்கு வந்த போர் பதற்றம்: மீண்டும் வான்வழியை திறந்த பாகிஸ்தான்! | India Retaliates Pakistan Airspace Opened

போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் தனது வான்வெளியை மீண்டும் திறந்துள்ளது.

இதனால் பாகிஸ்தானில் விமான போக்குவரத்து விரைவில் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US