கேரள பெண்ணின் வீட்டுக் கடனை அடைத்த பிரபல கோடீஸ்வரர்.., அவர் யார் தெரியுமா?

Kerala
By Sathya Oct 17, 2024 09:40 AM GMT
Report

கேரளாவில் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண்ணுக்கு கோடீஸ்வரர் ஒருவர் உதவியுள்ளார்.

கோடீஸ்வரர் உதவி

மலையாள ஊடகங்களின் படி சந்தியா என்ற பெண்ணும் அவரது கணவரும் இணைந்து 2019 -ம் ஆண்டில் வீட்டை கட்டுவதற்காக தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றனர்.

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு Tata கார்களை வழங்கிய தனியார் நிறுவனம்

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு Tata கார்களை வழங்கிய தனியார் நிறுவனம்

அவர்கள், கேரளாவைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்திடம் (NBFC) ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.

இதையடுத்து, அவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில் அந்த கடனானது வட்டியுடன் சேர்த்து ரூ.8 லட்சமாக அதிகரித்துள்ளது.

பின்னர், கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மணப்புரம் பைனான்ஸ் தொடங்கியுள்ளது.

இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு கடனைத் திருப்பிச் செலுத்துவது நிறுத்தப்பட்டதால் சந்தியாவுக்கு 4 முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக NBFC தெரிவித்துள்ளது.

கேரள பெண்ணின் வீட்டுக் கடனை அடைத்த பிரபல கோடீஸ்வரர்.., அவர் யார் தெரியுமா? | Indian Billionaire Repays Kerala Woman 8 Lakh Loan

இதையடுத்து, NBFC நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தியாவின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினர். பின்னர், அவர்கள் சாலையில் பரிதவித்த காட்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது வீடியோவாக பரவிய நிலையில், லூலு குழுமத்தின் தலைவரான யூசுப் அலியும் இதனை தெரிந்து கொண்டார். பின்னர், அவர் சந்தியா குடும்பத்திற்கு உதவி முன்வந்துள்ளார்.

இந்தக் கடனை திருப்பி செலுத்துமாறு யூசுப் அலி தனது குழுவினருக்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகியது. அதன்படி, சந்தியா வீட்டின் சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் நிரந்தர வைப்புத்தொகை தொடங்க ரூ.10 லட்சம் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு, சந்தியா அவருக்கு நன்றியை தெரிவித்தார்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US