வார இறுதியில் நாடுகடத்தப்படும் அச்சத்தில் இந்திய தம்பதியர்: அமைச்சர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்

India Canada
By Balamanuvelan Aug 08, 2023 07:32 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில் வாழ்ந்துவரும் வயது முதிர்ந்த ஒரு இந்திய தம்பதியர் இந்த வார இறுதியில் நாடுகடத்தப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களது ஆதரவாளர்கள் கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னணி

இந்தியர்களான Rajvinder Kaurம் Randhir Singhம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடாவில் தங்கியுள்ளார்கள். போராளிக் குழு ஒன்றுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறி இந்திய பொலிசார் Randhir Singhஐக் கைது செய்து சித்திரவதை செய்ததால், தம்பதியர் கனடாவுக்கு தப்பிவந்ததாக கூறப்படுகிறது.

தம்பதியரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்படவே, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

வார இறுதியில் நாடுகடத்தப்படும் அச்சத்தில் இந்திய தம்பதியர்: அமைச்சர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் | Indian Couple Fearing Deportation Over Weekend

இந்த வார இறுதியில், அதாவது, சனிக்கிழமை அவர்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், தற்காலிக குடியிருப்பு அனுமதியளிக்குமாறு அவர்கள் கனடாவின் புதிய புலம்பெயர்தல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Marc Millerஐ கோரியுள்ளார்கள்.

அமைச்சர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், தம்பதியருக்கு ஆதரவாக அமைச்சர் வீட்டின் முன் கூடிய சிலர், கனடாவில் தங்க தம்பதியருக்கு அனுமதியளிக்குமாறு கோரி குரல் கொடுத்துள்ளார்கள்.

இந்தியாவுக்குத் திரும்பினால் Randhir Singh மீண்டும் சித்திரவதைக்குள்ளாவார் என்று கூறுகிறார்கள் அவர்கள்.

ஒரு அகதிக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமானால் எப்படிப்பட்ட ஒரு மோசமான நிலைமை ஏற்படவேண்டும் என்கிறார் ஆதரவாளர் ஒருவர்.

இதற்கிடையில் கடும் மன அழுத்தத்துக்குள்ளான Randhir Singh, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். நான் இந்தியாவுக்கு திரும்பிப் போனால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள், ஆகவே இந்தியாவுக்கு போவதைவிட, நானே தற்கொலை செய்துகொள்கிறேன் என்கிறாராம் Randhir Singh.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US