ரஷ்ய பல்கலைகழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: இந்திய மாணவர்களின் நிலை என்ன? தூதரகம் தகவல்

India Russia Indian Embassy Perm University Shooting Indian Students
By Ragavan Sep 20, 2021 11:58 PM GMT
Report

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு நடந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பெர்ம் மாநிலத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதல் குறித்து இந்திய தூதரகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,

"பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் நலம்பெற வாழ்த்துகிறோம்.

ரஷ்ய பல்கலைகழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: இந்திய மாணவர்களின் நிலை என்ன? தூதரகம் தகவல் | Indian Students Safe Perm University Shoot Russia

இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளது. பெர்ம் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர், ரஷ்ய சுகாதார அமைச்சகம் வழங்கிய சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி, ரஷ்யாவின் அரசு சார்ந்த செய்தி சேவை ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

ரஷ்ய புலனாய்வுக் குழுவின் கூற்றுப்படி, ஒரு பல்கலைக்கழக வளாகக் கட்டிடம் ஒன்றின் எல்லைக்குள் நுழைந்த ஒரு மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு தொடங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

12,000 மாணவர்கள் சேர்ந்த பல்கலைக்கழகம், தாக்குதலின் போது சுமார் 3,000 பேர் வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதலின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை அறைகளில் அடைத்து வைத்தனர், அதே நேரத்தில் ரஷ்ய செய்தி தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் சில மாணவர்கள் இரண்டாவது மாடி ஜன்னல்களிலிருந்து குதித்ததாக ஒரு ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.


Gallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US