15 வயது சிறுவனை காதலிக்கும் 35 வயது பிரித்தானிய பெண்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
லண்டனில் 15 சிறுவனை காதலிக்கும்படி வலுக்கட்டாயமாக டார்ச்சர் செய்த பெண்ணை பொலிஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
லண்டனில் உள்ள East Sussex பகுதியை சேர்ந்தவர் Carol Taylor(35). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுவன் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்த சிறுவனிடம் தினமும் Carol பேசி வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேரில் பார்க்க வேண்டும் என்றும் Carol தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளார். Carol கூறிய இடத்திற்கு அவரைப் பார்க்க வேண்டி சிறுவனும் சென்றுள்ளான்.
அப்போது அந்த சிறுவனிடம் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிறுவனை Carol எச்சரித்துள்ளார்.
அந்த சிறுவனை மீண்டும் மீண்டும் அழைத்து டார்ச்சர் செய்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து Carol மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அவர் சிறுவனை ஏமாற்றி சோசியல் மீடியாவில் 100க்கும் ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022