கனடா வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படும் மாணவர்கள்: விசாரணையைத் துவக்கும் இந்தியா

United States of America Canada
By Balamanuvelan Dec 28, 2024 04:04 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடா அமெரிக்க எல்லை வழியாக சர்வதேச மாணவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கனடா அமெரிக்க எல்லை வழியாக கடத்தப்படும் மாணவர்கள்

கனடா அமெரிக்க எல்லை வழியாக சர்வதேச மாணவர்கள் கடத்தப்படும் விடயத்தில், கனடாவிலுள்ள பல கல்லூரிகளுக்கும் இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள இரண்டு அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கனடா வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படும் மாணவர்கள்: விசாரணையைத் துவக்கும் இந்தியா | International Students Through Canada To U S A

இந்த விடயம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பல்வேறு நகரங்களில் தாங்கள் மேற்கொண்ட தேடலில், ஆட்கடத்தலுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக இந்திய அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, கனடா அமெரிக்க எல்லையை நடந்தே கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் சடலங்களாக கிடந்த காட்சிகள் பல நாடுகளில் அதிர்ச்சியை உருவாக்கின.

கனடா வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படும் மாணவர்கள்: விசாரணையைத் துவக்கும் இந்தியா | International Students Through Canada To U S A

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்தே இந்திய அமலாக்க இயக்குநரகம் இந்த ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணையைத் துவக்கியுள்ளது.

கனடா வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படும் மாணவர்கள்: விசாரணையைத் துவக்கும் இந்தியா | International Students Through Canada To U S A

அத்துடன், கடந்த மாதம், ப்ளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் மற்றும் இந்தியக் குடிமகனான ஹர்ஷ்குமார் பட்டேல் என்னும் இருவர், அதிகாரப்பூர்வமற்ற வகையில் மக்களை கனடா அமெரிக்க எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் கொண்டுவருவதாக சிகாகோவில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US