ஐபிஎல் 2022! 27 வீரர்களை தக்கவைத்ததற்கான மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?
2022ம் ஆண்டுக்கான 15-வது ஐபிஎல் சீசனில் 27 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான மொத்த தொகை குறித்து தெரியவந்துள்ளது.
டோனி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சுனில் நரேன், ஆன்ட்ரே ரஸல், க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, பொல்லார்ட் போன்ற வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் பண்டியாசகோதரர்கள், கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரவிச்சந்திர அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஷுப்மான் கில், நடராஜன் போன்ற நட்சத்திர வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான 15-வது ஐபிஎல் சீசனில் தக்கவைக்கப்பட்ட 27 வீரர்களுக்கான மொத்த தொகை குறித்து தெரிவந்துள்ளது.
அதன்படி ரூ.269 கோடி செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.