பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி

police investigation crime ireland
By Arbin Jan 14, 2022 06:05 PM GMT
Report

அயர்லாந்தில் இளம் ஆசிரியர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசார் இரண்டாவது சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்து முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில், நாடே திரண்டு கொல்லப்பட்ட ஆசிரியருக்காக அஞ்சலி தெரிவித்து வருகிறது.

அயர்லாந்தின் Tullamore பகுதியில் புதன்கிழமை மதியத்திற்கு மேல் ஜோகிங் சென்ற 23 வயது ஆசிரியர் ஆஷ்லிங் மர்பி மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பொலிசார் 40 வயது நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதுடன், விசாரணைக்கு பின்னர், அவர் மீது வழக்கேதும் பதியாமல் விடுவித்துள்ளனர்.

பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி | Ireland Mourns Murdered Ashling Murphy

ஆனால் அந்த நபருக்கும் குடும்பத்திற்கு பொதுமக்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் குடும்பத்துடன் தலைமறைவானார் என தெரியவந்துள்ளது. இரண்டு நாட்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அந்த நபர், உண்மையில் ஆசிரியர் கொலை வழக்கில் தொடர்புடையவர் அல்ல என விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளதை அடுத்தே விடுவிக்கப்பட்டார்.

ஆனால், அவர் தான் குற்றவாளி என சமூக ஊடகங்களில் அவர் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு பொதுமக்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி | Ireland Mourns Murdered Ashling Murphy

இதனிடையே, வெளியான உடற்கூராய்வில், ஆசிரியர் ஆஷ்லிங் மர்பி கழுத்தை நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த கொலையாளியிடம் இருந்து தப்ப போராடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலைக்கு முன்னர் ஆஷ்லிங் மர்பியை இரகசியமாக கண்காத்திள்ளனர் அல்லது அவரை எப்போதும் பின் தொடர்ந்துள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி | Ireland Mourns Murdered Ashling Murphy

இதனிடையே தலைநகர் டப்ளினில் திரளான மக்கள் கூடி அஞ்சலி கூட்டம் முன்னெடுத்ததாக தெரிய வந்துள்ளது. அயர்லாந்து பொலிசார் மீண்டும் பொதுமக்களிடம் இந்த கொலை வழக்கு தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளனர். தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US