Pollution உடம்பில் படுவதால் இவ்வளவு ஆபத்தா? உஷாரா இருங்க மக்களே!
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுற்றுச்சூழல் பெரும் பங்கு வகின்றது.
ஆனால் இப்பொழுது பல அறிவியல் மாற்றங்களால் இயற்கைக்கு மிகப்பெரிய தீமை மட்டும்தான் இது இயற்கைக்கு மட்டும் இல்லை நமக்கும் சேர்த்துதான் தீமையாக உருவாகுகின்றது. நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் நாமே மாசுபடுத்தி கொண்டு மருத்துவமனை வாசலில் நிற்கிறோம்.
மாசுபட்ட காற்றை சுவாசிப்பதனால் நம்மை அறியாமலே பல குறைபாடுகள் நம் உடம்பில் ஏற்படுகின்றது.
அந்தவகையில் Pollutionனால என்னென்ன குறைபாடுகள் வருகின்றது என்பதையும் இதனை சரி செய்ய என்ன பண்ணலாம் என்பதையும் பார்ப்போம்.