இந்திய பள்ளியில் பயங்கரவாத தாக்குதல்! இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த ஆசிரியர்கள்: வெளிவரும் பகீர் தகவல்
இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி ஒன்றில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பள்ளிமுதல்வர் மற்றும் ஆசிரியர் என இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் பள்ளிமுதல்வர் 44 வயதான Supinder Kour மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பள்ளியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் SKIMS மருத்துவமனைக்கு விரைந்த கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட இருவரும் (சிக்யர் மற்றும் இந்து) சிறுபான்னை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
This is the Government Boys Higher Secondary School in Iddhah area of Srinagar where the terrorists killed two Sikh and Hindu teachers today. The school is now a security fortress.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 7, 2021
Who will protect the minority Kashmiri Hindus and Sikhs of Kashmir?
Is anyone listening? pic.twitter.com/7QnDZYmTA3
இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.