சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவியவருக்கு சிறை... அதிரடி நடவடிக்கையை துவக்கியது பிரித்தானியா

United Kingdom Migrants
By Balamanuvelan Aug 08, 2023 04:54 AM GMT
Report

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவினால் அபராதம் என நேற்றுதான் செய்தி வெளியானது. அதற்குள், சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை பிரித்தானியா துவக்கிவிட்டதுபோலிருக்கிறது.

புலம்பெயர்ந்தோருக்கு வேலை ஏற்பாடு செய்துகொடுத்தவருக்கு சிறை

பிரித்தானியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாடகைக்கு விட்டாலோ, அவர்களை வேலைக்கு வைத்தாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என நேற்று ஒரு செய்தி வெளியானது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை ஏற்பாடு செய்துகொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவியவருக்கு சிறை... அதிரடி நடவடிக்கையை துவக்கியது பிரித்தானியா | Jail For Aiding Illegal Immigrants

HOME OFFICE 

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை ஏற்பாடு செய்துகொடுத்தவர்

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த Mamadou Chune(55) என்பவர், துப்புறவுப் பணி ஒப்பந்ததாரர்களிடம் மேற்பார்வையாளராக பணியாற்றிவந்துள்ளார். அப்போது அவர், சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை பிரபல கடைகள் சிலவற்றில் துப்புறவுப் பணியாளர்களாக வேலைக்கு வைத்துள்ளார்.

Gambia நாட்டவரான Mamadou, 2006க்கும் 2016க்கும் இடையில் மேற்கு ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோரை தனக்குச் சொந்தமான இடங்களில் தங்கவைத்துள்ளார். 

அவர் போலி அடையாளங்களை உருவாக்கியதாகவும் வங்கி அறிக்கைகளில் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் சார்ந்த கூட்டம் ஒன்று இந்த புலம்பெயர்ந்தோரை பயன்படுத்தி 600,000 பவுண்டுகள் லாபம் பார்த்ததாகவும் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவியவருக்கு சிறை... அதிரடி நடவடிக்கையை துவக்கியது பிரித்தானியா | Jail For Aiding Illegal Immigrants

 The Daily Star

கைது செய்யப்பட்ட Mamadouக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய Ebrima Jabang (50) என்பவர் நாட்டை விட்டே வெளியேறிவிட்டார். அவருக்கும் 23 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆக, முன்பு சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவியவர்களுக்கும் கிலியை ஏற்படுத்த பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளாற்போல் தெரிகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US