பிறந்த குழந்தைகளை துடிக்க துடிக்க வேட்டையாடும் பழங்குடியினர்! வெளியான அதிர்ச்சி தகவல்
அந்தமானில் குழந்தைகள் கொஞ்சம் வெள்ளையாக பிறந்தால் கூட பழங்குடியினர் கொன்று விடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தீவுகளில் பழங்குடினர் வசித்து வருகின்றனர். அவர்கள் கடைபிடிக்கும் சடங்குகள், மரபுகள் இந்த நவீன காலத்தில் வாழும் நமக்கு தவறாக தான் தோன்றும்.
அந்த வகையில் அந்தமான் தீவில் வாழும் ஜராவா பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இங்குள்ள விதவை பெண்கள் அல்லது வேறு சமூகத்துடன் சேர்ந்த நபருக்கு பிறந்த குழந்தை கருப்பு நிறத்தில் இல்லாமல் கொஞ்சம் வெள்ளையாக இருந்தாலும் கொள்ளப்படுகிறது.
அது வேறொரு சமூகத்தை சேர்ந்த குழந்தை என்பதால் இந்த மக்கள் கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இதே போன்று 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்தமான் காவல் நிலையத்திற்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்கலாமா? வேண்டாமா குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.