அமெரிக்க மாகாணத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
அமெரிக்க நாட்டில் அலாஸ்கா மாகாணம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியின் உடல் நலம் திடீரென பாதிக்க, பெண் பயணி ஒருவர் துணிச்சலாக விமானத்தைத் தரையிறக்கியுள்ளார்.
ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தையும் ரஷ்ய பெருநிலப்பரப்பையும் இணைக்கும் கிரைமியா பாலத்தில் இடம்பெற்ற சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம் ஹ்வாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது.
தென் கொரியாவில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |