திடீரென இடிந்து விழுந்த பாலத்தின் சுவர்! 13 பேர் பலியான பரிதாபம்! (உலக செய்திகள் ஓர் தொகுப்பு)
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 6 பேருந்துகள் மோதி கொண்ட சம்பவத்தில் 35 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த இரு சம்பவங்களில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலுள்ள சுவீடன் தூதுரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மன்னர் சார்லஸ் பெயரில் கடவுச்சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.