நடுவானில் மோதிக் கொண்ட இராணுவ விமானங்களால் பரபரப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படையினர் நடத்திய பாரிய முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொலம்பியாவில் சாகச பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
போர் நடைபெற்ற உக்ரைனிய பகுதிகளில் இருந்து சுமார் 7,00,000 சிறுவர்களை ரஷ்யாவிற்கு மாற்றியதாக மாஸ்கோ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய தரப்பில் போராடி வரும் செச்சென் ஆயுத அமைப்பான அக்மத் படைப்பிரிவின் தளபதி எவ்ஜெனி பிசரென்கோ, டொன்பாஸில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக ரஷ்ய ஊடகம் RBC உறுதிப்படுத்தியுள்ளது.
டுவிட்டர் நிறுவனம் அதன் பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களைப் படிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.