சீனாவால் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் வேலை இன்மை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று ஆழ்ந்த கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை அமெரிக்க கடலோர பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
முன்புற சக்கரம் இயங்காத நிலையில், பயணிகள் விமானமொன்று தரையிறங்கிய சம்பவம் அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் திருமண தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.