அழிந்து போகும் வட பகுதி மீனவர்கள்: கடசி மீனவன் ஆவணப்படம் ஒரு பார்வை
IBC Tamil
Sri Lanka
Sri Lanka Fisherman
By Thiru
கடல் உணவுகள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமான உணவுகள் ஆகும். ஆனால் கடலில் தொழில் செய்வதும், போர் களத்திற்கு செல்வதும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.
மீன் பிடித்தல் தொழிலில் ஆபத்துகள் இருந்தாலும் மீனவர்கள் கடலுக்கு செல்வதை என்றுமே நிறுத்துவது இல்லை.
ஆனால் வடக்கு இலங்கை பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது எதிர் காலத்தில் இப்பகுதியில் மீன் வளங்கள் இருக்குமா என்றே சந்தேகம் எழுந்துள்ளது.
அப்படி என்ன பிரச்சனை இப்பகுதியில் உள்ளது, அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை கடசி மீன்வன் ஆவணப்படம் ஆராய்கிறது.
கடசி மீனவன் ஆவணப்படம் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US