நம்பியவருக்கு காவலன்!! எதிர்பவர்களுக்கு எமன்!! யார் இந்த கருப்பன்?
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவரே கருப்பசாமி.
பெரும்பான்மையான கிராமங்களில் கருப்பசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார்.
சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களில் கிராமங்களில் மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனர்.
காவல் தெய்வமான இவரை பற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பாருங்கள்.