பஹல்காம் தாக்குதல்; சுற்றுலா பயணிகளை காப்பாற்ற உயிர் நீத்த இஸ்லாமிய தொழிலாளி

India Jammu And Kashmir
By Karthikraja Apr 23, 2025 01:48 PM GMT
Report

 காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.

கோடைக்காலத்தில் இந்த பகுதிக்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

பஹல்காம் தாக்குதல்

இது போல், நேற்று சுற்றுலா வந்துள்ள பயணிகள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

pahalgam attack

இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. 

pahalgam attack

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, பயங்கரவாதிகள் மதம் பார்த்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்து என உறுதிப்படுத்திய பின்னர் துப்பாக்கியால் சுட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர். 

அதேவேளையில், இந்த தாக்குதலில் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய தொழிலாளி

சையது அடில் ஹுசைன் ஷா(syed adil hussain shah) என்ற உள்ளூர் குதிரை சவாரி தொழிலாளி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் சுடப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தங்களை நம்பி வந்தவர்களை காப்பாற்ற நினைத்த அவர், தைரியாக சென்று பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.  

syed adil hussain shah

ஆனால் பயங்கரவாதிகள் அவரையும் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர்தான்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஹுசைன் ஷாவின் வருமானத்தை நம்பியே இருந்த அவரது வயதான தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தவிக்கும் குடும்பம்

இது குறித்து பேசிய ஹுசைன் ஷாவின் தந்தை சையது ஹைதர், "நேற்று எனது மகன் வழக்கம்போல் பஹல்காமிற்கு வேளைக்கு சென்றான். 3 மணிக்கு தாக்குதல் குறித்துக் எங்களுக்கு தகவல் வந்தது.

அப்போது அவனுக்கு அழைத்த போது அவனின் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாலை 4.40 மணிக்கு, போன் ஆன் செய்யப்பட்டது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. 

syed adil hussain shah parents

அதன் பின்னர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றோம். அப்போதுதான்பயங்கரவாத தாக்குதலில் என் மகன் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கப்பெற வேண்டும்." என கூறினார்.

குதிரை சவாரியில் அவர் ஈட்டும் வருமானத்தில் தான் எங்களின் காலம் நகர்ந்துக்கொண்டிருந்தது. இப்போது எங்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. அவன் இல்லாமல் இனி நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை." என அவரது தாய் கண்ணீர் மல்க கூறினார்.

ஆண்ட்ரியா

சையது அடில் ஹுசைன் ஷாவின் இறுதி சடங்கில், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேசிய உமர் அப்துல்லா, "நம்முடைய மாநிலத்தை சுற்றிப்பார்க்க வந்த விருந்தினர்கள், கெடு வாய்ப்பாக சவப்பெட்டிகளில் அனுப்பப்பட்டுள்ளனர். 

omar abdulla

தன்னுடைய வாழ்க்கைய சிரமத்திற்கு இடையே நடத்தி வந்த ஷாவின் உடல் சவப்பெட்டியில் வந்துள்ளது. வாழ்க்கை எப்படி இருந்தாலும் அவரது இறப்பு சாதாரணமானதாக இல்லை. துணிச்சலுடன், தாக்குதலை தடுக்க முயற்சித்திருக்கிறார். அவரது குடும்பத்தை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம்” என கூறினார். 

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவும், "நமது நாடு மத ரீதியாக அதிகம் பிரிந்து அணி திரட்டப்படும் ஒரு சூழலில் ஒரு குறிப்பிட்ட மதம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை திசை திருப்பாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை என பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US