40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகள்.., குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு சரணடைந்த கேரள நபர்

Kerala
By Sathya Jul 07, 2025 03:27 AM GMT
Report

40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகளை குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு கேரள நபர் ஒருவர் சரண் அடைந்துள்ளார்.

சரணடைந்த கேரள நபர்

இந்திய மாநிலமான கேரளா, கொய்கோட்டைச் சேர்ந்தவர் முகமது அலி (53). இவர், 40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகளை குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சமீபத்தில் இவரது மூத்த மகன் விபத்து ஒன்றில் இறந்துள்ளார். மேலும், இளைய மகன் பலத்த காயம் அடைந்துள்ளார். அதோடு குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்துள்ளன.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்?

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்?

இதற்கு, தான் முன்பு செய்த கொலைகளே காரணம் என்று குற்ற உணர்வினால் காவல் நிலையத்தை அணுகி நடந்த உண்மையை கூறியுள்ளார்.

1986 ஆம் ஆண்டில் முகமது அலி 14 வயதாக இருக்கும் போது 20 வயது இளைஞர் ஒருவரை உதைத்து கால்வாயில் தள்ளினார். இதையடுத்து முகமது அலி அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்.

40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகள்.., குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு சரணடைந்த கேரள நபர் | Kerala Man Commi 2 Murder 40 Yrs Ago Nowsurrenders

பின்னர், இரண்டு நாட்கள் கழித்து அந்த நபர் தண்ணீரில் இறந்து கிடந்துள்ளார். ஆனால், புகார் அளிக்க யாரும் முன்வராத காரணத்தால் ஒரு சாதாரண மரணமாகப் பதிவு செய்து வழக்கை பொலிஸார் முடித்து வைத்தனர்.

மேலும், 1989 ஆம் ஆண்டு வெள்ளாயில் கடற்கரையில் மற்றொரு நபரைக் கொன்றதாகவும் முகமது அலி ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்கும் ஆதாரம் இல்லாததால் முடித்து வைக்கப்பட்டது. தற்போது, இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான பழைய கோப்புகளை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US