மனைவியை கொன்றான்.. பிணையில் வெளிவந்தவன் இன்னொரு திருமணம் செய்தான்: ஒரு தந்தையின் கண்ணீர்

murder father kollam
By Arbin Jun 25, 2021 08:10 AM GMT
Report

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான நபர், பின்னர் இன்னொரு திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில், கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.

கொல்லம் மாவட்டத்தில் கடந்த 2019ல் கிருதி என்ற இளம் தாயார் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில் கணவன் வைஷாக் என்பவரே, மனைவியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து வைஷாக் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் இருந்தார். ஆனால் 42 நாட்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தால் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

இந்த விவகாரம் அப்போது கொல்லம் மாவட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பொலிசார் வேண்டும் என்றே குற்றவாளிக்கு உதவியதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட இளம் தாயார் கிருதியின் தந்தை தற்போது கேரளாவை உலுக்கும் மர்ம கொலைகள் தொடர்பில் உருக்கமாக பேசியுள்ளார்.

வைஷாக் வெறும் 42 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்ததாகவும், செல்வாக்கு மற்றும் பணம் இருப்பதால் தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளதாகவும் கூறும் அவர்,

சிறையில் இருந்து வெளியான இரண்டு வாரத்திலேயே பெண் தேடும் நடவடிக்கையில் வைஷாக் மற்றும் அவரது தந்தை இறங்கியதாக இவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆனால், குறித்த பெண்ணின் வீட்டார் தம்மை தொடர்பு கொண்டு விசாரித்ததால் அந்த திருமணம் முடங்கியதாகவும், அதற்கு பின்னர் வைஷாக் தற்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது மகளை பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதன் விளைவாக தாம் இப்போது 80 லட்சம் ரூபாய் கடனில் தத்தளிப்பதாக கூறும் அவர், ஆனால் வைஷாக் இன்னொரு திருமணம் செய்து கொண்டு மீண்டும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார் என்றால், தனது மகளின் கொலைக்கு நீதி கிடைப்பது எப்போது என அவர் கண் கலங்கியுள்ளார்.  

மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US