"சாகுற வரைக்கும் அது போகாது" தமிழகத்தை உலுக்கிய கோவை மாணவி சம்பவம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் - நேர்காணல்
தமிழகத்தை உலுக்கியுள்ள கோவை பள்ளி மாணவி தற்கொலைச் சம்பவம் குறித்தும், தொடர்ந்து இதுபோன்று நடக்கும் பல அநீதியான சம்பவங்களுக்கு என்ன தீர்வு கிடைத்திருக்கிறது, இதில் எங்கு பின்னடைவு இருக்கிறது என்பது குறித்தும், லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுடனான நேர்காணல் இங்கே உள்ளது.
அதில், இந்த சமுதாயமும், தனிநபர்களும் பாதிக்கப்பட்ட குழந்தைகளையோ, பெண்களையோ மேலும் மேலும் துன்புறுத்துவதும், குற்றம் சாட்டுவதும், அவமானப்படுத்துவதும், ஆதரவு கொடுக்காமல் இருப்பதும் தான் இது போன்ற பிரச்சனைகளை வெளியே தெரியவிடாமலும், தெரிந்தாலும் அதற்கு சரியான திற்கு கிடைக்காதற்கு காரணம் என கூறுகிறார்.
பெண்களே பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சிறுமியின் நிலைமையை புரிந்து நடந்துகொள்ளாமல் இருக்கும் நிலைமையே இருக்கிறது.
எப்போது இந்த சமுதாயம் பாதிக்கப்பட்ட பெண்ணையோ,குழந்தையையோ, அவர்களது குடும்பத்தையையோ கேவலமாக பார்ப்பதை நிறுத்துகிறதோ, அப்போது தான் குழந்தைகள் பயப்படாமல் வெளிப்படையாக பேச ஆரம்பிப்பார்கள், குடும்பங்கள், பெற்றோர்கள் வழக்கு பதிவு செய்ய தையிரியப்படுவார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
அவரது முழுமையான நேர்காணலை கீழே காணலாம்..