குறிஞ்சாங்குளம் பிரச்சினையின் பின்னணி என்ன? வழக்கறிஞர் ராமராஜ் நேர்காணல்
குறிஞ்சாங்குளம் கிராமத்தில் நடக்கும் சாதிய பிரச்சினை என்ன? அதன் பின்னணி குறித்து வழக்கறிஞர் ராமராஜின் நேர்காணலை இங்கு காணுங்கள்..
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் உள்ளது இந்த குறிஞ்சாங்குளம் கிராமம். இங்கு பட்டியலின மக்களின் மீதான சாதிய அடைப்படையிலான பிரச்சினைகள் பல வருடங்களாக நீடித்து வருகின்றன. சிலை வைத்து கோயில் வழிபாடு நடத்த 8 சென்ட் நிலத்திற்காகவும், தங்கள் உரிமைகளுக்காவும் அங்குள்ள பட்டியலின மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்ந்து நடந்துவருவரும் நிலையில், அந்த பட்டியலின மக்களுக்காக குரல் கொடுத்துவரும் வழக்கறிஞர் ராமராஜ், IBC தமிழ்நாடு சேனலுக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலை இங்கு காணுங்கள்.