வேதனை நிறைந்த வாழ்க்கை போராட்டம்! முடியாது தொடரும் துயரம்.. தந்தை ஒருவரின் கண்ணீர் கதை
வேகமாக சுழலும் இந்த உலகத்தில் பொதுவாக பெரும்பாலும் அனைவரும் போராடுவது சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ தேவையான பணத்திற்க்காகத்தான்.
இந்த உலகில் அனைவருக்கும் நினைத்த வாழ்க்கை எளிதில் கிடைத்துவிடுவதில்லை ! நினைத்த வாழ்க்கையை பெற்றுக்கொள்ள இங்கு அனைவருமே பல வழிகளில் போராடவேண்டியுள்ளது .
அதனால் தான் வாழ்க்கை ஒரு போராட்டம் என பெரும்பாலும் சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் 18 வருடங்களாக கொழும்பின் பிரதான வீதியில் யாசகம் பெற்று தன் குடும்பத்துக்காக உழைத்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் வாழ்க்கை போராட்டத்தைப்பற்றி தான் இன்றைய லங்காஸ்ரீயின் தேடலில் நாம் பார்க்கப்போகின்றோம்.