ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த தொழிலதிபர்கள்.. நாட்டை விட்டு ஓடியது முதல் சிறைவாசம் வரை

Money Businessman
By Sathya Dec 16, 2023 09:46 AM GMT
Report

ஒரு காலகட்டத்தில் தொழிலில் வளர்ச்சியடைந்து கொடிகட்டி பறந்த தொழிலதிபர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

சுயமாக தொழில் செய்து அதில் முன்னேறி நல்ல நிலைக்கு வருவது என்பது சாதாரண விடயம் அல்ல. போட்டி மற்றும் கடின சூழ்நிலைகளை கடந்து தான் அந்த இடத்திற்கு வர முடியும். ஆனால் நாம் நல்ல வளர்ச்சியில் இருந்து தோல்வியை சந்தித்த தொழிலதிபர்கள் பற்றி பார்க்கலாம்.

மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங்

சகோதரர்களான மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் Ranbaxy Laboratories என்ற பார்மா நிறுவனத்தை உலகளவில் நடத்தி வந்தனர். 2016 -ம் ஆண்டின் தகவலின் படி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 1.38 பில்லியன் டொலர்களுடன் 92 -ம் இடத்தில் இருந்தனர்.

மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் / Malvinder & Shivinder Singh

இவர்கள் 2008 -ம் ஆண்டு பர்மா நிறுவனத்தை ஜப்பான் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்தனர். பின்பு, 2016 -ம் ஆண்டு பர்மா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி இவர்கள் மீது குற்றம் நிருப்பிக்கப்பட்டது. இதனால், கடன் ஏற்பட்டு தொழில் முழுமையாக முடங்கியது.

பல மருத்துவமனைகள்.. ஏராளமான முதலீடுகள்: ரூ.65,817 கோடியில் Business.. யார் இந்த Abhay Soi?

பல மருத்துவமனைகள்.. ஏராளமான முதலீடுகள்: ரூ.65,817 கோடியில் Business.. யார் இந்த Abhay Soi?

விஜய் மல்லையா

Kingfisher Airlines, United Spirit, Mangalore chemicals and Fertilizers and Berger Paints என்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர், கிங் ஆஃப் குட் டைம்ஸ் என்று அழைக்கப்பட்டவர் தான் விஜய் மல்லையா. இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை.

விஜய் மல்லையா / vijay mallya

2012 -ம் ஆண்டு இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலர். இவர் வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி பணத்தை கடனாக பெற்று அதனை திருப்பி செலுத்ததாமல் நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதனால், இவரது சொத்துக்களை அரசு முடக்கியது.

மெகுல் சோக்ஸி

கீதாஞ்சலி நகைக்கடையை நிறுவியவர் தான் மெகுல் சோக்ஸி. இவரும், இவரின் சகோதரரும் சேர்ந்து நாடு முழுவதும் 4000 கடைகளை கொண்ட கீதாஞ்சலி குழுமத்தை நடத்தி வருகின்றனர்.

மெகுல் சோக்ஸி / Mehul Choksi

இவர், பஞ்சாப் தேசிய வங்கி ரூ.3,000 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்படடார். பின்னர், இந்தியாவிலிருந்து ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டிற்கு தப்பிச் சென்று குடியுரிமை பெற்றார்.

நிரவ் மோடி

டைமண்ட் தொழிலை நடத்தி வந்தவர் நிரவ் மோடி. இவரிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 13,000 கோடி சொத்து இருந்தது. இவர், பஞ்சாப் தேசிய வங்கி மோசடி வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

நிரவ் மோடி / Nirav Modi

பின்னர், ரூ.30,000 கோடி கடன் உள்ள நிலையில் தப்பி ஓடினார். தற்போது, லண்டன் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ராணா கபூர்

எஸ் வங்கி நிறுவனரான ராணா கபூர். இவரது வங்கி மூலமாக ரூ.30,000 கோடி கடன் வழங்கப்பட்ட நிலையில், அதில் ரூ.20,000 கோடியை திரும்ப பெறாத கடனாக கணக்கு காட்டியுள்ளார். இதனால் இவரது வங்கி திவால் நிலைக்கு சென்றதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

ராணா கபூர் / Rana Kapoor

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வெள்ளவத்தை

07 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US