அதிக விடுமுறை எடுத்தால் பொது தேர்வு எழுத முடியாது... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை!

Tamil nadu India
By Kirthiga Nov 02, 2023 07:06 AM GMT
Kirthiga

Kirthiga

in கல்வி
Report

அதிக விடுமுறையை எடுத்திருந்தால் அந்த மாணவர்கள் பொது தேர்வை எழுத முடியாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதிக விடுமுறை எடுக்கும் மாணவர்கள் 

2023-24 ஆம் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்விற்கான பெயர் பட்டியலில் வருகைப்பதிவேடு கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு EMIS இணையதளத்தில் இருந்து மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்று தேர்வு எழுது அனுமதி வழங்கியதால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வருகை தரவில்லை. ஆகவே இந்த ஆண்டு வருகை புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து கல்வி அலுவலர்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர், அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதிக விடுமுறை எடுத்தால் பொது தேர்வு எழுத முடியாது... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை! | Long Days Absent Students Not Allowed Public Exam

அந்த கடிதத்தில் 2023 மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11 ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே, 2023- 24ஆம் கல்வியாண்டில் +2 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே அனைத்து பாடசாலையில் இருக்கும் தலைமை ஆசிரியர்களும், நவம்பர் 3ஆம் தேதி மதியம் முதல் என்ற www.dge.tn.gov.in இணையத்தளத்தில் பொதுத் தேர்வு எழுத உள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்தத்தேதி, பாடத் தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த இணையத்தளத்திற்குள் செல்வதற்கு, அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password பயன்படுத்தி செல்லலாம்.

அதிக விடுமுறை எடுத்தால் பொது தேர்வு எழுத முடியாது... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை! | Long Days Absent Students Not Allowed Public Exam

மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் நீண்ட காலம் விடுப்பில் உள்ள மாணவர் பெயரை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது.

பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கப்படாத, நீண்ட காலம் விடுப்பில் உள்ள மாணவரின் பெயரை தேர்வு பட்டியலில் இருந்து கட்டாயம் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளி முடிந்தவுடன் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US