இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்

Cryptocurrency Madras High Court
By Karthikraja Oct 26, 2025 09:25 AM GMT
Report

கிரிப்டோகரன்சியை சொத்தாக கருதலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சியை உலகளவில் பல்வேறு நாடுகள் அங்கீகரித்துள்ளன. கோடிக்கணக்கானோர் அதில் முதலீடு செய்து வருகின்றனர். 

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் | Madras Highcourt Says Cryptocurrency Is Asset

ஆனால், இந்திய அரசு தற்போது வரை கிரிப்டோகரன்சியை அங்கீகரிக்கவில்லை. அதேவேளையில், கிரிப்டோகரன்சி மூலம் பெறப்படும் வருமானங்களுக்கு 30% வரி விதித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோகரன்சியை இந்திய சட்டத்தின் கீழ் ஒரு சொத்தாக கருதலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சியை சொத்தாக கருதலாம்

2024 ஆம் ஆண்டு சைபர் தாக்குதலுக்குப் பின்னர் WazirX தளத்தில் XRP பங்குகள் முடக்கப்பட்ட ஒரு முதலீட்டாளர் தாக்கல் செய்த மனுவில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஜனவரி 2024 இல் ஒரு முதலீட்டாளர் ரூ.1,98,516 மதிப்புள்ள 3,532.30 XRP நாணயங்களை வாங்கினார். அந்த ஆண்டு ஜூலை மாதம், வாசிர்எக்ஸ் அதன் கோல்ட் வாலட்களில் ஒன்று ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தது. 

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் | Madras Highcourt Says Cryptocurrency Is Asset

இதனால் Ethereum மற்றும் ERC-20 டோக்கன்களில் சுமார் $230 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு, முதலீட்டாளரின் கணக்குகள் உட்பட அனைத்து பயனர் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதனால் அவர் தனது XRP பங்குகளை அணுகவோ அல்லது வர்த்தகம் செய்யவோ முடியவில்லை.  

2025-ல் பரபரப்பை ஏற்படுத்தும் 5 சிறந்த Meme Coins

2025-ல் பரபரப்பை ஏற்படுத்தும் 5 சிறந்த Meme Coins

ஹேக் செய்யப்பட்டது Ethereum மற்றும் ERC-20 நாணயங்கள் தான். தனது XRP நாணயம் அதிலிருந்து வேறுபட்டது. WazirX அந்த நாணயங்களை வைத்துள்ளதாகவும், அதனை நிறுவனம் மறுபகிர்வு செய்வதையோ அல்லது மறு ஒதுக்கீடு செய்வதையோ தடுக்க வேண்டும் என மனுதாரர் வாதிட்டார். 

இந்த மனுவை எதிர்த்த ஜான்மாய் லேப்ஸ் இயக்குநர்கள், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட தாய் நிறுவனமான ஜெட்டாய் பிரைவேட் லிமிடெட் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தது.

மேலும், சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஏற்பாட்டுத் திட்டத்தின்படி, அனைத்து பயனர்களும் இழப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வாதிட்டனர்.

சட்டப்பாதுகாப்பு

இந்திய சட்டத்தின் படி, கிரிப்டோ நாணயம் ஒரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்தாகக் கருதப்படுகிறது. பயனரால் செய்யப்படும் முதலீடு கிரிப்டோ நாணயமாக மாற்றப்படுகிறது. 

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் | Madras Highcourt Says Cryptocurrency Is Asset

இது சேமிக்க, வர்த்தகம் செய்ய மற்றும் விற்கக்கூடிய திறன் கொண்டது என்பதைக் கருத்தில் கொண்டு கிரிப்டோ நாணயம் ஒரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 2(47A) இன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது" என நீதிபதி வெங்கடேஷ் தெரிவித்தார்.

மேலும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 2(47A) கிரிப்டோகரன்சிகளை மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களாக அங்கீகரிக்கிறது என்பதையும் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2024 சைபர் தாக்குதலில் விண்ணப்பதாரரின் XRP பங்குகள் பாதிக்கப்படவில்லை. எனவே சிங்கப்பூர் மறுசீரமைப்பு திட்டத்தில் தொடர்பில்லாத சொத்துக்களை பயன்படுத்துவது நீடிக்க முடியாதது.

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் மனுதாரரின் நாணயங்கள் பகிரப்பட்டால், அவர் பாதிக்கப்பட்ட நபராக கருதப்படுவார்.எனவே நடுவர் தீர்ப்பாயம் இந்த சர்ச்சையை தீர்மானிக்கும் வரை, மனுதாரரின் பங்குகளை மறுபகிர்வு செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US