227 பயணிகளுடன் வானில் மாயமான மலேசிய விமானம்! என்ன நடந்தது தெரியுமா?
இயந்திர கோளாறு இன்றியும் மனித கோளாறு இன்றியும் மாயமாய் மறைந்து போன விமானம் தான் MH370 போயிங் ரக விமானம்.
இது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 அன்று 00:41 (ம.நே) மணியளவில் இவ்விமானம் புறப்பட்டது. 227 பயணிகள் 10 பணியாட்கள் 2 பெய்ஜிங்குக்குச் செல்லும் வழியில் மாயமானது.
விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் விமானத்துக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இப்போது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துவருகிறது.
எப்படி விமானம் மாயமானது, தீவிரவாதிகள் சதியா, இயந்திரக் கேளாறா அல்லது கடலில் வீழ்ந்ததா எனப் பல கேள்விகள் எழுந்தன. இது குறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.