ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிடலாம் என கனவு கண்ட நபர் உயிரிழப்பு! நடந்தது என்ன? எச்சரிக்கை செய்தி
இந்தியாவில் ஒரே இரவில் பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவோம் என நினைத்த நபர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ். கிளர்காக வேலை செய்து வந்த இவர் மனைவி, மகன் மற்றும் வயதான தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு தூக்கு போட்டு உயிரை மாய்த்து கொண்டார்.
அவரின் உடலை கைப்பற்றிய பொலிசார் சந்தோஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், சுஜாதா (மனைவி) ஒரு வருடம் கழித்து எல்லாம் சரியாகிவிடும்.
யாராவது பணம் கேட்டு வந்தால் அவர்களின் பெயரை எழுதி வைத்து கொள். இரண்டாண்டுகளில் பணத்தை கொடுத்துவிடலாம். என்னை போல யாரிடமும் கடன் வாங்காதே, விரைவில் உனக்கு மாதம் ரூ 30,000 மாதம் வருமானம் கிடைக்கும்.
என் சாவுக்கு நானே காரணம் என எழுதப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணையில், சந்தோஷ் ரூ 30 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி ஓன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்.
ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த அவருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டதால், பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார்.
இந்த சூழலில் தான் துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது வாழ்க்கையை முடித்து கொண்டார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022