போர்க்களமாக மாறிய பாரிஸ் நகரம்: கூண்டோடு கைது செய்யப்பட்ட மக்கள்

May Day Emmanuel Macron Marine Le Pen
By Arbin May 01, 2022 10:43 PM GMT
Report

பாரிஸில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை மீண்டும் தெரிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட பொதுமக்களில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிஸ் நகரில் மே தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.

ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் கலவராமாக மாறவே, பொலிசாருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனாதிபதி மேக்ரானுக்கு அதிராக முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

போர்க்களமாக மாறிய பாரிஸ் நகரம்: கூண்டோடு கைது செய்யப்பட்ட மக்கள் | May Day Clashes Violence Erupts In Paris

ஞாயிறன்று பாரிஸ் நகரில் சுமார் 5,000 பொலிசார் கலவரத் தடுப்புக்கு என குவிக்கப்பட்டிருந்தனர். மட்டுமின்றி, பாரிஸ் தெருக்களில் தண்ணீர் பீரங்கி மற்றும் கவச கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனிடையே, மே தின பேரணியில் ஈடுபட்ட மக்களில் சிலர் வங்கி ஒன்றின் ஜன்னல்களை உடைக்கவே, சிலர் துரித உணவகம் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். இச்சம்பவத்தின் மீது நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

போர்க்களமாக மாறிய பாரிஸ் நகரம்: கூண்டோடு கைது செய்யப்பட்ட மக்கள் | May Day Clashes Violence Erupts In Paris

இந்த நிலையில், உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவிக்கையில், கலவரத்தில் ஈடுபட்ட மக்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எட்டு பொலிசார் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் வீதியின் நடுவில் டயர்களை, குப்பைத் தொட்டிகளை தீயிட்டு எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். மே;லும், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். டயர் ஒன்றை எரியூட்டி அதை காவல்துறையினர் நோக்கி வீசியுள்ளனர்.

போர்க்களமாக மாறிய பாரிஸ் நகரம்: கூண்டோடு கைது செய்யப்பட்ட மக்கள் | May Day Clashes Violence Erupts In Paris

மட்டுமின்றி, தீயை அணைக்க வந்த தீயணைப்பு படையினரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியுள்ளனர். கலவரமானது திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டதாகவும், இலக்குகளை அவர்கள் முன்னரே தெரிவு செய்துள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகவே இச்சம்பவத்தை கருத வேண்டும் எனவும், மே தின பேரணியை கும்பல் ஒன்று அதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போர்க்களமாக மாறிய பாரிஸ் நகரம்: கூண்டோடு கைது செய்யப்பட்ட மக்கள் | May Day Clashes Violence Erupts In Paris

இராண்டாவது முறையாக ஜனாதிபதி பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டாலும், ஜனாதிபதி மேக்ரான் இதுவரை அமைச்சரவை கூட்டத்தை முன்னெடுக்கவில்லை. மட்டுமின்றி, பதவியேற்பு விழா மே 13ம் திகதி நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.

போர்க்களமாக மாறிய பாரிஸ் நகரம்: கூண்டோடு கைது செய்யப்பட்ட மக்கள் | May Day Clashes Violence Erupts In Paris

மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US