அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்... பெற்றோரின் கண் முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்: நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம்

Canada
By Balamanuvelan Apr 26, 2021 09:56 AM GMT
Report

கனடாவில், மகன் தேர்வுகளை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட, கடற்கரைக்கு சென்ற ஒரு குடும்பம், கண் முன்னே மகனை பறிகொடுத்துவிட்டு, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறது.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன் Supul Jayasinghe (21).

கடந்த வியாழனன்று, தனது இறுதித்தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட Flatrock என்ற பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளது Jayasinghe குடும்பம்.

அப்போது தங்கள் நாயுடன் உயரமான பாறை ஒன்றில் ஏறியிருக்கிறார் Supul. தந்தை அவரிடம், மகனே அங்கே போகாதே என்று கூறியும், தன் நாய் ஓடிய பாதையில் அதைப் பிடிக்க ஓடியிருக்கிறார் அவர்.


அப்போது திடீரென கால் சறுக்கி கடலில் விழுந்திருக்கிறார் Supul. தண்ணீரில் விழுந்த Supul, பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏற முயன்றபோதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, அந்தப் பாறைகள் எல்லாம் வழுக்குப் பாறைகள். திரும்பத் திரும்ப ஏற முயன்றும் முடியாமல், கடைசியாக விடயம் விபரீதமானதை உணர்ந்து, தன் தந்தையிடம் அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் என்று மகன் கதற, சட்டென, தன் கையிலிருந்த நாய் பெல்ட்டை வீசி, மகனிடம் அதை பிடித்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் Jayasinghe.

ஆனால் Supulஆலும் அதைப் பிடிக்க முடியவில்லை, சொல்லப்போனால், தந்தை Jayasingheவும் வழுக்கி கடலில் விழும் அபாயம் ஏற்பட, தட்டுத்தடுமாறி தந்தை தன்நிலைக்கு வரும்போது, இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான், ஒரு பத்து நிமிடங்களுக்குப் பின் Supulஐக் காணவில்லை. தண்ணீரில் மூழ்கிவிட்டார் அவர்.

தந்தை திகைத்துப் போய் நிற்க, தாய் கதற, தகவலறிந்து ஹெலிகொப்டர் உதவியுடன் Supulஐத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் பொலிசார். ஆனால், அவரது உடல் கிடைக்கவேயில்லை.

அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்... பெற்றோரின் கண் முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்: நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் | Missing Person Ocean Search Flatrock

ஊடகவியலாளர் ஒருவர் தயங்கியவண்ணம், என்ன நடந்தது என்று கூற முடியுமா என்று கேட்க, நடந்ததை மிகத் தெளிவாக விவரிக்கிறார் Supulஇன் தந்தை Jayasinghe.

உங்கள் ஒரே மகனை இழந்த நிலையில், உங்களால் எப்படி இப்படி தைரியமாக நின்று நடந்ததைக் கூறமுடிகிறது என்று கேட்கிறார் அந்த ஊடகவியலாளர். அதற்கு, நான் புத்த மதத்தைச் சேர்ந்தவன், என்ன நடந்ததோ அது ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடந்துள்ளது.

அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்... பெற்றோரின் கண் முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்: நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் | Missing Person Ocean Search Flatrock

ஆகவேதான் என்னால் உங்களிடம் தைரியமாக நின்று பேச முடிகிறது என்று கூறும் Jayasinghe, இளைஞர்களுக்கு ஒரு அறிவுரையும் கூறுகிறார். பெற்றோர் சொல்வதற்கு செவிகொடுங்கள், என் மகன் என் சொல்லைக் கேட்டு அந்த பாறையின் விளிம்புக்கு போகாமல் இருந்திருந்தால், அவன் இப்போது உயிருடன் இருந்திருப்பான் என்கிறார் அவர்.

ஒருவேளை உங்கள் மகனுடைய உடல் கிடைத்தால் எப்படி உணருவீர்கள் என அவரிடம் கேட்க, அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை, அவன் திரும்பி வரப்போவதில்லை, அவன் போய்விட்டான் என்கிறார் Jayasinghe. அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்றால், அந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் அவர்.

அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்... பெற்றோரின் கண் முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்: நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் | Missing Person Ocean Search Flatrock

மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US